இதில் நான்கு நூல்கள் உள்ளன.
1. கண்கட்டு வித்தைகள் என்னும் கைபுரட்டு ஜாலம் - செழுமணவைச் சித்திரகவி தேவேந்திரநாத் பண்டிதர்
2. உயிர் மெய் எழுத்து மூலிகை ஜால ரத்தினம்(2 பாகங்கள்) - கொரக்கோட்டை ப. வடிவேலு முதலியார்
3. வினோத ஜாலக்கண்ணாடி பத்து பாகங்கள் - சிறுமணவூர் முனிசாமி முதலியார்
(இதே நூல்களை செஞ்சி ஏகாம்பர முதலியாராலியார் 1896 வெளியிட்டுள்ளார் எனத் தெரிகிறது)
4. மூலிகை ஜால ரத்தினம் இரண்டாம் பாகம் - இராயவேலூர் கோட்டைவீதி ம-௱-௱-ஸ்ரீ பண்டிட் வே.ஸ்ரீ.பாலகிருஷ்ண முதலியார்
(முதல் பாகம் கிடைக்கவில்லை)
இரண்டாவது நூல் தவிர மற்றவைகளை tamildigitallibrary.in என்ற இணைய தளத்தில் .pdf படிவத்தில் தரவிக்க செய்யும் வகையில் இலவசமாக உபயோகிக்கும் வகையில் அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இரண்டாவது நூல், தற்சமயம் இணய தளங்களில் கிடைப்பதில்லை.
இந்நூல்களில் அநேக உபயோகமான தகவல்கள் உள்ளன. சில மருத்துவ சிகிச்சை முறைகளும், பொது விஷயங்களும் அடங்கியுள்ளன.
அனைவரும் பயன்பெற, மதிப்பீடும், சிறு மதிப்பாய்வும் செய்தால் நன்றாக இருக்கும்.
இந்நூல்களை அனைவரும் பயன்பெற இலவசமாக இணைய தளங்களில் போட்டதற்கு, அரசுக்கும், tamildigitallibrary.in நமது சார்பாகவும், இச்செயலியை உபயோகிப்போர் சார்பாகவும் நமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொல்கிறோம்.
আপডে’ট কৰা তাৰিখ
০৫-১২-২০২১