திருக்குறள் உலகப்புகழ் பெற்ற தமிழ். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று. இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப். திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில். இது அடிப்படையில் ஒரு வாழ்வியல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக வாழவும் புற, புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப். இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும்.
வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் அதைச், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால். கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி கடந்தும் பொருந்துவது கூறி உள்ளதால் இந்நூல் உலகப் என்றும் என்றும்
திருக்குறள் - இதற்குப் பலர் உரை. புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர். தற்காலத்திலும் பலர் உரை. சிலவற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இந்த ஆப்பின் வாயிலாக இலவசமாகப் பதிவிறக்கம் செய்து படித்து.
இதனைப் பதிவிறக்கம் செய்து படிக்கும் உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களிடம் அன்புடன் தெரிவிக்குமாறு கேட்டுக். மூலம் நாங்கள் இந்த ஆப்பை மேலும். அத்துடன் இந்தப் படைப்புக்களை உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன். நன்றி.
Përditësuar më
3 gush 2025