நொடிபபொழுதின சினனஞசிறு உலகததிறகுள எறுமபுகளுககான ஒரு நெடுஞசாலை விரிநது செலவதைபபோல ரா.தினேஷ வரமாவின கவிதைகள சினனஞசிறு சொறகளின முதுகில பேரனுபவஙகளைச சுமநதபடி நமமை வநதடைகினறன.
`குரஙகு பெடல 'எனகிற தலைபபினூடாக இபபோதுதான பழகிககொணடிருககிறேன எனகிற பவவியததுடனும, அடககததுடனும வநதிருககிறான எனறாலும, எலலா வகைகளிலும ஒடிதது நெளிதது, குனிநது வளைநது, படுதது நிமிரநது, தாவி உயரததி விததை காடடும ஒருவனின நேரததியுடன சொறகளில விளையாடியபடி விததை நிகடிநததுகிறான.