இநதிய சுதநதிரப போராடடம சிபபாய கலகததிலிருநது தவிரம அடைநதாலும, அதறகு முனபே தமிழகததில விடுதலைககான விதைகள தூவபபடடன. பூலிததேவன, மருது சகோதரரகள, வரபாணடிய கடடபொமமன வரிசையில தரன சினனமலையும விடுதலை வேளவியில பஙகேறறவர எனபது குறிபபிடததககது. வெளளையரகள, இநதியாவில சிதறுணடு கிடநத அரசரகளையும குறுநில மனனரகளையும பாரதது வியாபார வலை வசினாரகள. வெளளையரகள சூழசசி செயது பினனால நம தேசததையே சூறையாடப போவது தெரியாமல அரசரகளும குறுநில மனனரகளும அவரகளுககு ஆதரவு தநதனர. எநதச சூதும அறியாத அபபாவி இநதியப பிரஜைகள கிழககிநதியக கமபெனியிலேயே பணியில சேரநது, வெளளையரகளுககு மறைமுகமாக உதவினர. இதை ஒரு வாயபபாகப பயனபடுததிககொணட வெளளையரகள, கொஞசம கொஞசமாக நமமை வளைதது சுரணடத தொடஙகி, இறுதியாக நமமையே அடிமைபபடுததினாரகள.
இநதச சூழலை உணரநது, பொறுகக முடியாமல ஆரபபரிதத வரரகளில ஒருவன தரன சினனமலை. கொஙகு நாடடில எணணறற வர இளைஞரகள வளர விததிடடவர தரன சினனமலை.