Siva Damodharan Ayya

Містить рекламу
1 тис.+
Завантаження
Вікові обмеження
Для всіх вікових груп
Знімок екрана
Знімок екрана
Знімок екрана
Знімок екрана
Знімок екрана
Знімок екрана
Знімок екрана
Знімок екрана

Про цей додаток

Доступні пісні Siva Damodharan Ayya
திருக்கழுகுன்றத்தில் சிவபெருமான் திருவருட ்
கருணையால் தடுத்தாட்கொள்ளபட்டு அவர்
அருளால் அவர்தாள் வணங்கி உலகமெலாம்
திருவாசக முற்றோதல் நடத்துதலை
தவமாய் கொண்டு வாழும்
திருவாசக சித்தர் சிவதாமொதரன் அய்யா அவர்கள்.
Оновлено
13 січ. 2024 р.

Безпека даних

Розробники можуть надавати тут інформацію про те, як їхні додатки збирають і використовують ваші дані. Докладніше про безпеку даних
Немає інформації

Що нового

திருவாசகம் என்பது சைவ சமயக் கடவுளான சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர்.
பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது. திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது மூதுரை. பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றன.