அகத்தியர் ஆரூடம் என்பது புகழ்பெற்ற சித்தர் அகத்தியர் அருளிய ஒரு ஞான நூல். இது எதிர்காலத்தை கணிக்கவும், ஒருவரின் வாழ்க்கையில் நடக்கக்கூடிய நிகழ்வுகளை பற்றி அறியவும் உதவும் ஒரு கருவியாகும்.இது சோதிடம், நிமித்தம், மற்றும் பாய்ச்சிகை போன்ற பல்வேறு முறைகளை உள்ளடக்கியது.
அகத்திய முனிவர் உருவாக்கிய யந்திரம் தான் அகத்தியர் ஆரூடம் என அழைக்கப்படுகிறது. இந்த யந்திரத்தில் மொத்தம் 64 கட்டங்கள் உள்ளன. வெள்ளி அல்லது செப்பு தகடுகளில் இந்த யந்திரத்தை தயாரிக்கலாம்.
இந்த அகத்தியர் ஆரூடம் செயலியில் அகத்தியர் அருளிய 64 ஆரூடப்பாடல்களும் அவற்றின் பொருள்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
-- அகத்தியர் ஆரூடம் அறிமுகம்
-- அகத்தியரின் சிறப்பு பெயர்கள்
-- அகத்தியர் ஆரூடம் என்றால் என்ன?
-- ஆரூடப் பாடல்
-- பொருள்
Oxirgi yangilanish
12-mar, 2024