மோகினித்தீவு தமிழில் பிரபலமான புதினங்களை எழுதிய கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களினால் எழுதப்பட்ட ஒரு குறு நாவலாகும்। திரைப்படக் கொட்டகையில் ஆங்கிலத் திரைப்படத்தைப் பார்த்து வெறுத்து இருக்கும் ஒருவருக்கு, பிழைப்புத் தேடி பர்மா சென்ற அவரது நண்பர் ஒருவர் சொல்வது போல அமையும் கதையே இந்த நாவலாகும்।
பிழைப்புத் தேடி தமிழகத்தில் இருந்து பர்மா செல்லும் ஒருவர் பழைய சரக்குக் கப்பல் ஒன்றில் மிகுந்த பிரயாசத்துடன் பயணம் செய்கின்றார்। உலக யுத்த காலத்தில் பயணம் செய்யும் இந்தக் கப்பல் இடையில் ஒரு விபத்தைச் சந்திக்கின்றது। விபத்தில் சிக்கிய நண்பர் உயிர் பிழைத்து ஒரு தீவை அடைகின்றார்। அந்தத் தீவில் மனித நடமாட்டம் எதுவும் இல்லாத போதும் ஒரு ஆடவனும், பெண்ணும் இருக்கின்றார்கள்। அவர்கள் தமிழில் கூடப் பேசுகின்றார்கள்। இந்த தீவில் நடைபெறும் கதையையே இந்த நாவல் வடித்திருக்கின்றது। அற்புதமான கதை அமைப்புகள் உங்களை ஆச்சரயத்தில் ஆழ்த்தும் திருப்புமுனைகள் என்று இந்த நாவலில் இல்லாத அம்சங்களே இல்லை। அமரர் கல்கியின் ரசிகர்கள் அனைவரும் படித்துப் பயன் பெற வேண்டிய நாவல் இது। இதனை நாங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அளிப்பது எங்களது பாக்கியம்।
एक Kalki अर्को क्लासिक उपन्यास, मेरो तामिल पाठ इन्जिन मा गाया, म ठूलो लेखक kalki र उसको काम बारे केहि बताउन छैन। यो राम्रो तरिकाले सबैलाई चिनिने।
यो उपन्यास कल्पना आधारित तर kalki द्वारा एक रोचक तरिकामा लेखिएको छ।
तपाईं आफ्नो एन्ड्रोइड मोबाइल मा उपन्यास आनन्द आशा, कृपया दर यो अनुप्रयोग गर्न र आफ्नो बहुमूल्य टिप्पणी र feedbacks छोड्नुहोस्।
अनुप्रयोग बारे,
TAMIL पाठ प्रतिपादन इन्जिन
यी सबै कथाहरू पढेको अनुभव एक परम आनन्द बनाउँछ भन्ने स्पष्ट तामिल पदहरू संग एक पुस्तक शैली मा अनुवाद छन्।
पढाइ प्राथमिकताहरु
तपाईं आफ्नै प्राथमिकताहरू मिलाउनका लागि फन्ट आकार र पृष्ठभूमिका परिवर्तन गर्न सक्नुहुन्छ। तल उपलब्ध पढेर मोड को सेट छन्।
दिन हल्का
रात मोड
सेपिया
आधुनिक
अन्य सुविधाहरू
तपाईं थप्न र फेरि पढ्ने पृष्ठ भ्रमण गर्न पुस्तकचिनो व्यवस्थापन गर्न सक्छ, पनि पछिल्लो पढ्ने पृष्ठ हरेक समय खोल्न सक्नुहुन्छ। यो पृष्ठ पूरा पर्दा मोडमा प्रकट हुनेछ, तपाईं बायाँ र दायाँ सफा गरेर गर्न सक्नुहुन्छ।
कृपया हामीलाई मूल्याङ्कन र आफ्नो बहुमूल्य टिप्पणी। हामी आफ्नो सुझाव र टिप्पणी देखि अनुप्रयोग सुधार खुसी हुनेछ।
मा अपडेट गरिएको
२०१९ जुन २०