சரல் வாஸ்து என்ற கருத்தியல் ஒரு தனிநபரின் வீடு மற்றும் தொழிலகம்(சொந்தமாகவோ,வாடகைக்கோ), அவற்றின் திசைகள், சக்தி ஓட்டங்கள் ஆகியவற்றால் நிர்வகிக்கப்படுகிறது. ஒவ்வொருவரின் பிறந்த தேதியின்படி ஒவ்வொருவரின் அதிர்ஷ்ட துரதிருஷ்ட திசைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. ஒவ்வொரு வீட்டிலும் சரல் வாஸ்துவின் விதிகளின்படி, அமைதி, மகிழ்ச்சி, வளம், நல்ல ஆரோக்கியம், கல்வியில் வெற்றி, தேர்ந்தெடுத்த வேலை, எந்தவிதமான சட்ட ரீதியான பிணக்குகளிலிருந்தும் தீர்வு, குழந்தையில்லா தம்பதிகளுக்கு குழந்தை பிறத்தல் ஆகிய நன்மைகளைப் பெற முடியும். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள மக்களுக்கு சரல் வாஸ்துவின் நன்மைகளை விளக்குவதற்காக 2,000க்கும் மேற்பட்ட உரைகள், கருத்தரங்குகள், செயலரங்குகள் ஆகியவை நடத்தப்பட்டுள்ளன.
புதுப்பிக்கப்பட்டது:
1 ஜூன், 2024