காலமெல்லாம் கைப்பற்றுவேன் என்று “கட் அவுட்” எழுப்பியவர் எல்லாம் “கெட் அவுட்” ஆகிவிடுகின்றனர் காலத்தால் ! எனவே அறநூல் சொல்லும் மூன்று செய்திகள்
இளமை நிலைக்காதது
யாக்கை நிலைக்காதது
செல்வம் நிலைக்காதது
என்பதை உணர்ந்து நிலைத்து நிற்கும் தருமங்களைச் செய்வோம் ! மகிழ்வுடன் வாழ்வோம்!