Sammanthi

· Pustaka Digital Media
Ebook
101
Pages

About this ebook

மாஜி எம்.பி சண்முகவடிவேலன், முந்திரிப் பருப்பு கடத்தல் விவகாரத்தில் அவருடைய மகளான நித்யா பிணை கைதியாக மாட்டிக்கொள்கிறாள். நித்யாவும், அவள் காதலன் சுரேஷும் வழக்கம்போல் சந்திக்கும் ஆற்றங்கரையில் நடக்கிறது அந்த பயங்கரம். எதிர்பாராத விதமாக நீர்மூழ்கிக் கப்பலில் மூழ்கிப் போகிறாள் நித்யா. அவளைக் காப்பாற்ற சண்முகவடிவேலன், சுரேஷ், சுரேஷின் தந்தையான சுப்ரமணியம் எடுக்கும் முயற்சிகள் என்ன? இவர்களின் முயற்சியில் நித்யா காப்பாற்றப்பட்டாளா? அப்படி என்ன இருக்கிறது அந்த முந்திரிப் பருப்பில் வியாபாரத்தில்? அதற்காக நடக்கும் திட்டங்கள் என்ன? இறுதியில் கடத்தல் கும்பலை கைது செய்தார்களா? வெள்ளந்தியான மனிதர்களின் வேடிக்கை தனமான உரையாடல்களை வாசித்து தெரிந்துக் கொள்ளலாம்...

About the author

குமுதத்தில் 1963ஆம் ஆண்டு வால்கள் மூலம் அறிமுகமான ராஜேந்திரகுமாரின் 'ஙே' என்ற எழுத்து இன்று வரை வாசகர்களின் மனத்தில் இடம்பிடித்திருக்கிறது ஆச்சர்யமான உண்மை. நகைச்சுவை, குடும்பம், செக்ஸ், சினிமா, பேய் என்று பல ஜானர்களில் எழுதி அசத்தியவர். முன்னணி தமிழ் இதழ்கள் அனைத்திலும் சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகள் எழுதியவர். மாத நாவல்களின் விற்பனை கொடிகட்டி பறந்த நேரத்தில் ஒரே மாதத்தில் ஆறு நாவல்கள் எழுதி அசத்தியவர். இதுவரை 500-க்கும் மேற்பட்ட நாவல்கள், தொடர்கதைகள் 300-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியவரின் நான்கு நாவல்கள் மூடுபனி, வணக்கத்துக்குரிய காதலியே, கண்ணாமூச்சி, கெளரி என்கிற பெயரில் திரைப்படங்களாகி உள்ளன.

Rate this ebook

Tell us what you think.

Reading information

Smartphones and tablets
Install the Google Play Books app for Android and iPad/iPhone. It syncs automatically with your account and allows you to read online or offline wherever you are.
Laptops and computers
You can listen to audiobooks purchased on Google Play using your computer's web browser.
eReaders and other devices
To read on e-ink devices like Kobo eReaders, you'll need to download a file and transfer it to your device. Follow the detailed Help Center instructions to transfer the files to supported eReaders.