மதிப்புரை:
தத்துவத்தில் கிரேக்க ஞானி சாக்ரடீஸாய்,
பெண்ணுரிமை கவிப்பாடுவதில் மகாகவி பாரதியாய்,
உலகின் அடிமை விலங்கு அறுக்கும் புரட்சியாளன் சேகுவேராவாய்,
தீண்டாமையை தீயிலிடும் மாமேதை அம்பேத்கராய்,
மூடநம்பிக்கைகளை அழிப்பதில் பகுத்தறிவாளன் பெரியாராய்,
அண்டத்தை ஆராயும் அறிவியல் அறிஞன் ஸ்டீஃபன் ஹாக்கிங்காய்,
தித்திக்கும் திகட்டா தேன்சுவை இன்பவியல் இலக்கியத்தில் கவிஞன் கம்பனாய்,
சமூகவியல், அரசியல், வாழ்வியல், இன்பவியல், வாழ்வியல் என,
மனித வாழ்வியல் நெறிகாட்டுதல் படைத்த,
உலகம் போற்றும் திருவள்ளுவனாய், திருக்குறளாய், உத்தமன், உத்தமப்பொன்னேடு.
AUTHOR OF THE BOOK IS A WRITER, POET, SOCIAL ACTIVIST, NATURE LOVER, LINGUIST, TRADER AND INVESTOR IN SHAREMARKET.
எழுத்தாளர், கவிஞர், சமூக சேவகர், இயற்கை ஆர்வலர், பன்மொழி வித்தகர், பங்குச்சந்தை வர்த்தகர் மற்றும்