‘உருவமற்ற குரலாக இருந்தபடி அனைவருக்கும் விழிப்பூட்டுவேன்’ என்று முழங்கியவர் அவர். அத்தகைய தெய்வீகத் துறவியான சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகளும் எழுத்துக்களும் அடங்கிய தொகுப்பு நூல்களே இவை.
இந்தப் பகுதியில்(பகுதி – 4)
1. வேதாந்தம்.
2. வேதாந்தத்தின் உயிரூட்டும் தத்துவங்களையும், அவற்றைச் செயல்முறைப் படுத்தும் முறைகளையும் கூறும் ‘செயல்முறை வேதாந்தம்’.
3. மதத்தின் ஆரம்பம், அதன் பரிணாம வளர்ச்சி.
4. மதம் என்பதன் அடிப்படைக் கருத்துக்களைக் கூறும் ‘மதத் தத்துவமும் மன இயலும்.’