ஸ்ரீராமகிருஷ்ண மடம் - மிஷனிலும் மற்ற பல இடங்களிலும் அவர் ஆற்றிய எழுச்சி மிகு உரைகளைத் தொகுத்து வழங்குகிறது இந்நூல். இதில் இளைஞர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான பண்பாடு, சுற்றுப்புறச் சூழல், விஞ்ஞான வளர்ச்சி, சமுதாய - நாட்டு நலன் போன்ற கருத்துக்களை டாக்டர் கலாம் அள்ளி வழங்கியுள்ளார்.